Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நரகாசுரனை வதம் செய்தது! ராமபிரானின் வெற்றி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பியது..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2017
02:10

மகாபாரத்தில் வனவாசமும், அஞ்ஞாத வாசமும் முடிந்து கவுரவர்களை வெற்றி கொண்டு அஸ்தினாபுரம் திரும்பியதை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளிலும், கோயிலிலும் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடினர். ஹஸ்தினாபுரம் மக்கள் ஏற்றிய தீப ஒளி தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. மகாபாரத யுத்தத்தில் கண்ணனின் துணைகொண்டுப் பாண்டவர்கள் போரை வென்றதால் தீபாவளி நாளில் கிருஷ்ணாஷ்டகம் கூறி கண்ணனை வழிபடுவது சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

அன்பு ஏப்ரல் 06,2026

அன்பு இல்லாதவர்கள் பிறரது வளர்ச்சி கண்டு மகிழ மாட்டார்கள். பிறருடைய துன்பத்தைக் கண்டு இரக்கப்பட ... மேலும்
 
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar