Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அதிசயம் : ... 1,000 ஆண்டுகள் பழமையான அய்யனார் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

19 அக்
2017
01:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, நாளை (அக்., 20)முதல் 26 வரை நடக்கிறது. நாளை காலை 8:00 மணிக்குஅனுக்ஞை பூஜைகளை தொடர்ந்து யாகசாலை பூஜை துவங்கும். உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், அடுத்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டு, திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்படும். பின்பு காலை 10:00 மணிக்கு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். தினமும் இரவு 7:00 மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பார். தினமும் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை 11:00 மற்றும் மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கும். அக்.,24ல் வேல் வாங்குதல், அக்.,25ல் சூரசம்ஹாரம், அக்., 26 காலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சட்டத்தேரில் எழுந்தருளி ரத வீதிகள், கிரிவீதியில் தேரோட்டம், மதியம் 3:00 மணிக்கு மூலவர் முன் தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை தரிசனம் நடக்கும். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு அக்., 20முதல் உற்சவர்கள் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு தினமும் ஒரு அலங்காரம் நடக்கிறது. அக்., 25ல் சூரசம்ஹாரம், அக்., 26 மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar