Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிமலை முருகன் கோவிலில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2017
10:11

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் அம்மன், சிவன், பார்வதி, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Default Image
Next News

பழநி தைப்பூசவிழா நடைபெறும், பெரியநாயகியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்குபின் மகா கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி நவ.,20ல் கணபதிபூஜை, நவக்கிரக ேஹாமம் என தொடர்ந்து நவ.,24வரை ஆறுகால யாகபூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:30மணிக்கு பெரிய நாயகியம்மன், கைலாசநாதர், முத்துக்குமாரா சுவாமி கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. பரிவார தெய்வங்களில் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. காலை 7.15மணிக்கு மூலவர்களுக்கு அபிேஷகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு கைலாசநாதர், பெரியநாயகியம்மனுக்கும் மற்றும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் அம்மன், சிவன், பார்வதி, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இணை ஆணையர் செல்வராஜ், சென்னை இணை ஆணையர் அசோக், துணை ஆணையர் மேனகா உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar