Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையின் காக்கும் தெய்வங்கள் சபரிமலை ஐயப்பனுக்கு விசேஷ பிரசாதம் சபரிமலை ஐயப்பனுக்கு விசேஷ பிரசாதம்
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
ஜோதி சொரூமாக ஐயப்பன் காட்சி
எழுத்தின் அளவு:
ஜோதி சொரூமாக ஐயப்பன் காட்சி

பதிவு செய்த நாள்

27 நவ
2017
03:11

எப்போதும் தவம் புரிகின்ற கோலத்தில் கருவறையில் தன் பக்தர்களுக்குக் காட்சி தருகின்ற ஐயப்பன், மகர சங்கராந்தி தினத்தன்று மட்டும் திருவாபரணங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை அணிந்து கோலாகலமாகக் காட்சி அளிப்பார். பந்தள ராஜாவின் அரண்மனையில் இருந்து ஆபரணங்கள் மிகவும் பாதுகாப்பாகப்புறப்பட்டு வரும். யோக நிலையில் இருக்கின்ற ஸ்வாமி ஐயப்பன், பந்தள நாட்டில் தனக்குக் குருவாக இருந்தவருக்குக் கொடுத்த வாக்குப்படி இந்த ஆபரணங்கள் அணிந்து காட்சி தருவதாகச் சொல்லப்படுகிறது.

மகர சங்கராந்தி தினத்தன்று மாலை ஆறு மணிக்கு மேல் சன்னிதானத்துக்கு எதிரில் உள்ள காந்தமலையில் ஜோதி சொரூமாக ஐயப்பன் காட்சி தருவார். ‘மகர ஜோதி ’ என்று அழைக்கப்படும் இந்த ஜோதி தரிசனத்தை ஐயப்பன் சன்னிதானம், பாண்டித்தாவாளம், புல்மேடு, சரங்குத்தி, நீலிமலை, மரக்கூடம், மலையுச்சி, சாலக்காயம், அட்டத்தோடு ஆகிய ஒன்பது இடங்களில் இருந்து தரிசிக்கலாம்.

சபரிமலைக்குச் செல்வதில் முன்பிருந்த சங்கடங்கள் இப்போது இல்லை. உணவுக் கடைகள், தங்கும் வசதிகள், மருத்துவ வசதிகள், தரிசனத்துக்கான நேரத்தை இணையத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுதல், கஷ்டப்படுத்தாத சாலை வசதி என்று எல்லா வசதிகளும் உண்டு என்றாலும், இன்றைக்கும் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து, கடுமையான புலனடக்கம் மேற்கொண்டு, வழிபாட்டுமுறைகளை மேற்கொள்பவர்களும் இருக்கின்றார்கள். எனவே, முறையான விரதத்தைப் பின்பற்றும் பக்தர்களுக்கு சபரிமலை ஐயப்பன் வேண்டுவனவற்றை அருளி வருகின்றார். மனம் நிறைய பக்தியோடு சபரிமலை செல்லுங்கள். அவன் அருள் பெற்று ஆனந்தமாகத் திரும்புங்கள்!

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar