Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் நவபாஷாணத்தில் கடல் ... தி.மலை தீப திருவிழாவில் திருநங்கைகளுக்கு பாத பூஜை தி.மலை தீப திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாயக்கர் கால சதிகல் ஆரணியில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
நாயக்கர் கால சதிகல் ஆரணியில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

04 டிச
2017
11:12

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில், 18ம் நுாற்றாண்டை சேர்ந்த சதிகல்லை, தொல்லியல் ஆய்வாளர், பிரியா கிருஷ்ணன் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கணவன் இறந்ததும் மனைவி உடன் கட்டை ஏறும் பழக்கம், இதற்கு, சதி என்று பெயர். அவ்வாறு உடன்கட்டை ஏறிய பெண்களின் கற்பை போற்றும் வகையில், அவர்களின் உருவத்துடன் அமைக்கப்பட்ட கற்களுக்கு, சதி கற்கள் என்று பெயர். ஆரணி, பெரியபாளையம் செல்லும் வழியில், லட்சுமி நாராயண சுவாமி, நாகாத்தம்மன் கோயில் உள்ளது. அங்குள்ள சிலைகளுடன், அரச மரத்தின் பின்புறம், மூன்றடி சதி கல்லும் உள்ளது. இதில், தாடியுடன் உள்ள வீரன் ஒருவன், தன் கையில் வாளும், இடையில் குறுவாளும் ஏந்தி உள்ளான். அவன் இருபுறமும், இரு மனைவியர் உள்ளனர். அவர்கள், காதணி, கழுத்தணியுடன், கையில் அல்லி மலர் ஏந்தி உள்ளனர். நாயக்கர் கால கலை அம்சத்துடன் உள்ள இந்த சிற்பம், மிக நேர்த்தியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar