Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனிஸ்வரபகவான் ... புதுப்பொலிவு பெறுகிறது கூடலழகர் பெருமாள் தெப்பம்! புதுப்பொலிவு பெறுகிறது கூடலழகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் தீபத்திருவிழா: உண்டியல் காணிக்கை ரூ.2.09 கோடி
எழுத்தின் அளவு:
தி.மலை அருணாசலேஸ்வரர் தீபத்திருவிழா: உண்டியல் காணிக்கை ரூ.2.09 கோடி

பதிவு செய்த நாள்

09 டிச
2017
06:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், உண்டியல் காணிக்கையாக இரண்டு கோடியே ஒன்பது லட்சத்து, 85 ஆயிரத்து 443 ரூபாயை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா, கடந்த நவ., 23ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 2ல் மஹா தீப விழா நடந்தது. தீபத்திருவிழாவை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். மறுநாள் பவுர்ணமியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.  திருவிழாவுக்கு வந்த பக்தர்கள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து, நேர்த்தி கடனாக பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்தியிருந்தனர். இவற்றை எண்ணும் பணியில், கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் தலைமையில், கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், 52 உண்டியல்களை திறக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை எண்ணப்பட்டது. காணிக்கையாக, இரண்டு கோடியே, ஒன்பது லட்சத்து, 85ஆயிரத்து, 443 ரூபாய் இருந்தது. மேலும், 409 கிராம் தங்கம், 1,275 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  கடந்த ஆண்டு தீப திருவிழாவில், ஒரு கோடியே, 74 லட்சத்து, 33 ஆயிரத்து, 537 ரூபாயும், 375 கிராம் தங்கம், 1,170 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar