Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தியாகத்தின் வாசம் மணக்கட்டும்: ... இந்திய வம்சாவளி பெண் சிதம்பரத்தில் நாட்டியம்! இந்திய வம்சாவளி பெண் சிதம்பரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 டிச
2011
11:12

திருவாரூர்: உலக பிரசித்தி பெற்ற பொங்கு சனீஸ்வரர் என்று அழைக்கப்படும் அக்னீஸ்வரர் கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா, கீராலத்தூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி விழாவினை சிறப்பாக நடத்துதல் குறித்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் திருவாரூர் கலெக்டரக கூட்ட அரங்கில் கலெக்டர் முனியநாதன் தலைமையில் நடந்தது. விழா நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருவது. சிறப்பு அன்னதானம் வழங்குவது. விழா நாட்களில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்குவது. கூடுதல் பஸ் இயக்கி, நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைப்பது. கோவிலுக்குச் செல்ல ஏதுவாக மாவட்டம் முழுவதும் வழிகாட்டி பலகைகள் வைத்திடவும் உரிய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது: கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவிற்கு பக்தர்கள் வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளாக பக்தர்கள் வருவார்கள். எனவே, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளும், அடிப்படைகளும் செய்யப்பட்டு விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கோவிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான வினை தீர்க்கும் மற்றும் செல்வம் கொழிக்கும் கருப்பு எள் உருண்டை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ஆங்காங்கே வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் தகவல் குறித்தும் தகவல் சிற்றேடுகள் மற்றும் குறிப்புகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar