Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுப்பையா சுவாமி குருபூஜை விழா பிரம்ம குமாரிகள் இயக்கம்: 80வது ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செவ்வாடை தொண்டர்கள் சிறப்பு வேள்வி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2017
01:12

ஆர்.கே.பேட்டை : நான்கு நாட்களாக நடந்த வந்த செவ்வாடை தொண்டர்களின் தைப்பூச இருமுடி பெருவிழாவில், நேற்று, கலச விளக்கு மற்றும் சிறப்பு வேள்வி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் மேல்மருவத்துாரம்மன் வழிபாட்டு மன்றத்தில், தைப்பூசம் இருமுடி பெருவிழா, 21ம் தேதி துவங்கியது. அன்று, காலை, 10:00 மணிக்கு, கிராம தேவதை பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.அதை தொடர்ந்து, செவ்வாடை தொண்டர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று, கோவில் வளாகத்தில் சக்தி கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து, கலச விளக்கு சிறப்பு வேள்வி நடந்தது. புனிதநீர் அடங்கிய கலசங்களும், குத்துவிளக்குகளும் அலங்கரிக்க, சிறப்பு வேள்வி துவங்கியது. வேள்வியை, மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் மோகனசுந்தரி, ஜெயசுந்தரவேல் துவக்கி வைத்தனர்.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின், ’அன்னையின் அற்புதம்’ என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திராவிட மணி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.இரவு, 10:00 மணிக்கு, செவ்வாடை தொண்டர்கள், மருவத்துார் நோக்கி தங்களின் பயணத்தை துவக்கினர். இன்று, அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar