Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 33 கோவில் யானைகளுடன் புத்துணர்வு ... எல்லை மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா எல்லை மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிக்கு பாத யாத்திரை பக்தர்கள் இரவில் நடக்க தடை
எழுத்தின் அளவு:
பழநிக்கு பாத யாத்திரை பக்தர்கள் இரவில் நடக்க தடை

பதிவு செய்த நாள்

05 ஜன
2018
11:01

திண்டுக்கல்: பழநிக்கு பாத யாத்திரை வரும் பக்தர்கள், இரவு, 2:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை நடப்பதற்கு, போலீசார் தடை விதித்துள்ளனர். தைப்பூசத்தை முன்னிட்டு, பழநிக்கு பாத யாத்திரையாக, பக்தர்கள் அதிகளவு செல்கின்றனர். இதில் சிலர், விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. விபத்துகள் பெரும்பாலும் இரவு, 2:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை நடக்கிறது. இதை தடுக்க, போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திற்குள் நுழையும் பக்தர்கள், இரவு, 1:00 மணிக்குள் தங்கி ஓய்வு எடுக்க வேண்டும். காலை, 6:00 மணிக்கு பின்தான் நடக்க அனுமதிக்கப்படுவர். இது குறித்து, சக்திவேல், எஸ்.பி., கூறியதாவது: பல விபத்துகள் இரவு, 3:00 மணி முதல், 6:00 மணி வரையே நடந்துள்ளன. டிரைவர்கள் துாக்கத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். பக்தர்களும் துாக்கத்திலேயே நடக்கின்றனர். இதை கருதி, இரவு, 2:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை, பக்தர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளோம். அந்நேரத்தில் நடப்போரை தடுப்பதற்காக, இரவு, 7:00 மணி முதல், அதிகாலை, 4:00 மணி வரை, ஒரு குழுவும், அதிகாலை, 4:00 மணி முதல், காலை, 7:00 மணி வரை, மற்றொரு குழுவும் பணியில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar