Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திம்மராயப்பெருமாள் கோவிலில் ... விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரக்கொரையில் பூ குண்ட திருவிழா: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
காரக்கொரையில் பூ குண்ட திருவிழா: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2018
12:01

குன்னுார்: குன்னுார் அருகே உள்ள காரக்கொரையில் பூ குண்ட திருவிழா கோலாகலமாக நடந்தது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்கள், ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில், பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பாரம்பரியமாக நடந்து வரும் இந்த பண்டிகை பேரகணி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, குந்தா, சின்னகுன்னுார், எப்பநாடு, கேத்தி, பந்துமை ஆகிய, 14 கிராமங்களில் நடந்து வருகிறது. இவற்றில் கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள ஜெகதளாவில், ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய எட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தப்படும் இந்த திருவிழாவில், 150க்கும் மேற்பட்டவர்கள், 48 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், காரக்கொரை மடிமனையில் நேற்று நடந்த பூகுண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பின்பு சிறப்பு பூஜை நடத்தி, கோவில் பூசாரி மற்றும் கும்பம் எடுத்து வந்த பூசாரி உட்பட, 11 ஹெத்தைக்காரர்கள் பக்திபரவசத்துடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கியவர்களின் காலில் விழுந்து மக்கள் ஆசி பெற்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar