Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிறிஸ்துவ தேவாலயங்களில் மூன்று ... ராமலிங்கசுவாமிகள் மடத்தில் சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பென்ஷன் கிடைக்காத கோயில் பணியாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2018
02:01

பழநி : பழநி முருகன்கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, கடந்த இரண்டு மாதமாக பென்ஷன் தொகை வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர். பழநி முருகன் கோயிலில் பணிபுரிந்து ஒய்வுபெற்ற பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு மாதம் ரூ.2ஆயிரம் பென்ஷன் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பணிக்கொடை தொகை வழங்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் பணிக்கொடை தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அறநிலையத்துறையினர் அதிகாரிகள் அதனை கிடப்பில் போட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர், டிசம்பருக்குரிய பென்ஷன் தொகையையும் வழங்கவில்லை. இதனால் ஓய்வு பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தைப்பூசவிழா ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அறநிலையத்துறை ஆணையர் ஜெயாவிடம் வலியுறுத்தினர். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஆணையர் எஸ்கேப் ஆலோசனை கூட்டத்தின் போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இவ்வாண்டு தைப்பூசத்தன்று சந்திரகிரகணம் வருவதால் 3:00 மணிக்கே பூஜைகள் செய்து நடைசாத்தப்படும். பக்தர்கள் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இரண்டாவது ரோப்கார் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது பணிகள் விரைவில் துவங்கப்படும். பழநி கோயில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது போன்றவை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதுபற்றி தற்போது விரிவாக பேச இயலாது. சென்னைக்கு வாங்க பேசிக்கலாம் எனக்கூறி எஸ்கேப் ஆனார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
கோவை ; மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடி குண்டம் திருவிழா முன்னிட்டு, குண்டம் கண் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நாளை கோலாகலமாக நடக்க உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar