Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் அருகே 700 ஆண்டுகள் ... பரமக்குடியில் படியருளிய லீலை புஷ்ப சப்பரத்தில் சுவாமி பவனி பரமக்குடியில் படியருளிய லீலை புஷ்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பில் கோட்டப்பிரதஷ்டமி விழா
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பில் கோட்டப்பிரதஷ்டமி விழா

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
11:01

வத்திராயிருப்பு: இறைவன் சகல ஜீவராசிகளுக்கும் உணவளித்த தினமான கோட்டப்பிரதஷ்டமி தினம் வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் விமரிசையாக நடந்தது. சிவபெருமான் உலகில் அவதரித்த முப்பத்து முக்கோடி ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கிய தினம் கோட்டப்பிரதஷ்டமி தினத்தில்தான். இதைநினைவூட்டும் வகையில் சகல சிவன் கோயில்களிலும் இந்த வழிபாடு விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் வத்திராயிருப்பு விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் இவ்விழா அஷ்டமி பிரதட்ஷன வழிபாடாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் மூலவருக்கு முன் பூரண கும்பம் வைத்து பூஜைகள் நடந்தது.

பூஜிக்கப்பட்ட கும்பநீரால் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சஷ்டி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் உற்ஸவர் எழுந்தருளினார். அவரைத் தொடர்ந்து விசாலாட்சியம்மனும் பச்சைப் பட்டுடன் எழுந்தருளினார். இருவருக்கும் தேவாரப் பாராயண வழிபாட்டுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூஜையின் முடிவில் சுவாமி பக்தர்களுக்கு அருளாசிகள் வழங்குவதற்காக வீதியுலா சென்றார். இறைவன் ஜீவராசிகளுக்கு உணவளித்ததை நினைவுகூறும் வகையில் வீதியுலா செல்லும் பாதையின் இருபுறமும் அரிசி தூவப்பட்டது. மீண்டும் கோயிலை அடைந்த சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து மைய மண்டபத்திற்குள் அழைத்து சென்றனர். ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் சேதுசுந்தரப்பட்டர். ராஜசேகரப்பட்டர், கோயில் நிர்வாக அதிகாரி சுந்தராஜன் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில், காஞ்சி மடாதிபதிகளான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar