Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் அருகே 700 ஆண்டுகள் ... பரமக்குடியில் படியருளிய லீலை புஷ்ப சப்பரத்தில் சுவாமி பவனி பரமக்குடியில் படியருளிய லீலை புஷ்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பில் கோட்டப்பிரதஷ்டமி விழா
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பில் கோட்டப்பிரதஷ்டமி விழா

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
11:01

வத்திராயிருப்பு: இறைவன் சகல ஜீவராசிகளுக்கும் உணவளித்த தினமான கோட்டப்பிரதஷ்டமி தினம் வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் விமரிசையாக நடந்தது. சிவபெருமான் உலகில் அவதரித்த முப்பத்து முக்கோடி ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கிய தினம் கோட்டப்பிரதஷ்டமி தினத்தில்தான். இதைநினைவூட்டும் வகையில் சகல சிவன் கோயில்களிலும் இந்த வழிபாடு விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் வத்திராயிருப்பு விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் இவ்விழா அஷ்டமி பிரதட்ஷன வழிபாடாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் மூலவருக்கு முன் பூரண கும்பம் வைத்து பூஜைகள் நடந்தது.

பூஜிக்கப்பட்ட கும்பநீரால் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சஷ்டி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் உற்ஸவர் எழுந்தருளினார். அவரைத் தொடர்ந்து விசாலாட்சியம்மனும் பச்சைப் பட்டுடன் எழுந்தருளினார். இருவருக்கும் தேவாரப் பாராயண வழிபாட்டுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூஜையின் முடிவில் சுவாமி பக்தர்களுக்கு அருளாசிகள் வழங்குவதற்காக வீதியுலா சென்றார். இறைவன் ஜீவராசிகளுக்கு உணவளித்ததை நினைவுகூறும் வகையில் வீதியுலா செல்லும் பாதையின் இருபுறமும் அரிசி தூவப்பட்டது. மீண்டும் கோயிலை அடைந்த சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து மைய மண்டபத்திற்குள் அழைத்து சென்றனர். ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் சேதுசுந்தரப்பட்டர். ராஜசேகரப்பட்டர், கோயில் நிர்வாக அதிகாரி சுந்தராஜன் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar