Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூச திருவிழா: கிராமங்களில் ... தைப்பூசவிழா ஸ்பெஷல்: பழநிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு அவசியம்
எழுத்தின் அளவு:
பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு அவசியம்

பதிவு செய்த நாள்

27 ஜன
2018
01:01

ஆனைமலை:தைப்பூசத்தை முன்னிட்டு ஆனைமலை பகுதியிலுள்ள பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரை செல்ல துவங்கியுள்ளனர். ஆனைமலை, கோட்டூர் பகுதி போலீசார், பக்தர்களின் பாதுகாப்புக்காக ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரை செல்ல துவங்கியுள்ளனர். ஆனைமலை சுற்றுப் பகுதியில் இருந்து பழநிக்குச் செல்லும் பக்தர்கள், ஆனைமலை - உடுமலை ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பாதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கு, பொள்ளாச்சி போலீசார் மூலம் ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் (ரிப்ளக்டர்) வழங்கப்படுகிறது. ஆனால், ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள போலீசார் சார்பில், பக்தர்களின் பாதுகாப்புக்காக ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் வழங்கப்படுவதில்லை. மேலும், பாதயாத்திரை மேற்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் இல்லாததால், இரவு நேரங்களில் பக்தர்கள் அச்சத்துடனே, ஆனைமலை - உடுமலை ரோட்டில் செல்கின்றனர். வாகன ஓட்டிகள் ரோட்டோரத்தில் பக்தர்கள் நடந்து செல்வது தெரியாமல் சிரமப்படுகின்றனர். ஆனைமலை, கோட்டூர் பகுதியிலிருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, போலீசார் ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள்இலவசமாக வழங்க வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பதே அனைவரின்கோரிக்கையாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar