Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமவாரத்தில் வந்த அபூர்வ பிரதோஷம்: ... திருவண்ணாமலை கோவிலில் பிரதோஷ வழிபாடு: ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் திருவண்ணாமலை கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு தங்க முலாம் திருவடி
எழுத்தின் அளவு:
கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு தங்க முலாம் திருவடி

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
12:01

ஈரோடு: கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட, திருவடி சாற்றப்பட்டது. ஈரோடு கோட்டையில், 1,300 ஆண்டுகள் பழமையான கஸ்தூரி அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு சயன கோலத்தில் ஆதிஷேசன் மீதுள்ள மூலவர் சிலை, சுதை சிலையாகும். இதற்கு அபி?ஷகம் கிடையாது. ஆண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு மட்டும் நடக்கும். மூலவர், மூலவருடன் கருவறையில் உள்ள மகாலட்சுமி, பிரம்மா, தாயார் திருமேனிக்கு, வெள்ளியில் கவசம், திருமுடி, திருவடி என, பக்தர்கள் பலர் காணிக்கை தந்துள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்நாதன், ஏற்கனவே வெள்ளியில் திருவடி செய்து சாற்றியுள்ளார். தங்க முலாம் பூசிய திருவடியை, நேற்று சாற்றினார். முன்னாதாக கோவில் வளாகத்தில் உள்ள, கஸ்தூரி அரங்கநாதரின் மெய்காப்பாளர் விக்னசேனர் சன்னதியில், திருவடிகள் சமர்ப்பித்து, அவரின் அனுமதி பெறும் பூஜை நடந்தது. அனுமதி பெற்ற பின், திருவடிகளை கோவில் பட்டாச்சாரியார், தோளில் சுமந்து எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு யாகம், திருமஞ்சனம், பூஜைகள் முடித்து, மூலவர் பாதங்களில் சாற்றுமறை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar