Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு தங்க ... பழநி தைப்பூசவிழா: பக்தர்கள் குவிந்தனர் பழநி தைப்பூசவிழா: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் பிரதோஷ வழிபாடு: ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோவிலில் பிரதோஷ வழிபாடு: ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
12:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சோமாவாரம், திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி திதி என, மூன்றும் ஒன்றாக வந்த நேற்றைய தை மாத பிரதோஷம் அபூர்வமானது என்பதால், ஆயிரக்கணக்கானோர் நேற்று சிவன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில், ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள பிரதோஷ நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள அதிகார நந்தி உட்பட கோவிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஆறு நந்திகளுக்கு நேற்று, சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை நடந்த அபி?ஷகத்தில், பன்னீர், மஞ்சள், பால், பழம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருட்களை கொண்டு அபி?ஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ நாயகர், கோவில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றைய பிரதோஷம் அபூர்வமானது என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கிரிவலப்பாதையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் வேட்டவலத்தில் உள்ள பழமைவாய்ந்த அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு, அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இளையராஜா தரிசனம்: இசை அமைப்பாளர் இளையராஜாவிற்கு, மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை வந்த அவர், அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு சென்று, விநாயகர், அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். அப்போது கோவில் குருக்கள் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar