Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை கஸ்தூரி அரங்கநாதருக்கு தங்க ... பழநி தைப்பூசவிழா: பக்தர்கள் குவிந்தனர் பழநி தைப்பூசவிழா: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் பிரதோஷ வழிபாடு: ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோவிலில் பிரதோஷ வழிபாடு: ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
12:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சோமாவாரம், திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி திதி என, மூன்றும் ஒன்றாக வந்த நேற்றைய தை மாத பிரதோஷம் அபூர்வமானது என்பதால், ஆயிரக்கணக்கானோர் நேற்று சிவன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில், ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள பிரதோஷ நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள அதிகார நந்தி உட்பட கோவிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஆறு நந்திகளுக்கு நேற்று, சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை நடந்த அபி?ஷகத்தில், பன்னீர், மஞ்சள், பால், பழம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருட்களை கொண்டு அபி?ஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ நாயகர், கோவில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றைய பிரதோஷம் அபூர்வமானது என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கிரிவலப்பாதையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் வேட்டவலத்தில் உள்ள பழமைவாய்ந்த அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு, அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இளையராஜா தரிசனம்: இசை அமைப்பாளர் இளையராஜாவிற்கு, மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை வந்த அவர், அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு சென்று, விநாயகர், அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். அப்போது கோவில் குருக்கள் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar