Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜன.30: மகாத்மா காந்தி நினைவு தினம் காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரகிரகணம் நடைபெறும் போது அபிஷேகம் நடக்கும் கோயில்
எழுத்தின் அளவு:
சந்திரகிரகணம் நடைபெறும் போது அபிஷேகம் நடக்கும் கோயில்

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
03:01

திருவாரூர்: பொதுவாக,  கிரகண காலத்தில் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், நடைதிறந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

குறிப்பிட்ட  காலத்தில் சூரியன் அல்லது சந்திரன் மீது நிழல் விழும்போது,சில மணி நேரம் அந்த நிழல்,ஒரு உபகிரகமாக தோன்றும்.அப்போது,அந்த கிரகத்தின் நிறம் மாறும்.இதுவே, கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. பவுர்ணமியான நாளை (ஜன.31)மாலை  6:32மணிக்கு,சந்திரன் மீது நிழல் விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது;இரவு 8:45 மணிவரை இது தொடரும். கிரகண காலத்தில்,தமிழகத்தில் உள்ள கோவில்களின் நடை சாத்தப்படும்.ஆனால், ஒரு சில கோவில்கள் மட்டுமே திறந்து இருக்கும். குறிப்பாக, திருவாரூர் தியாகராஜர் கோவிலில்,சந்திர கிரகண தினமான நாளை (ஜன.31) தியாகராஜருக்கு, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை அபிஷேகம் நடக்கின்றன.அத்துடன், சங்கு, ஸ்தபன அபிஷேகளும் நடக்கின்றன. கிரகணம் முடிந்தவுடன்,தியாகராஜருக்கு சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கிரகணம் நடுராத்திரியில் வந்தாலும்,மதிய நேரத்தில் சூரிய கிரகணம் வந்தாலும், நடைகள் திறந்து, தியாகராஜருக்கு பூஜைகள் நடப்பதே,இக்கோவிலின் சிறப்பு அம்சம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar