Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா துறையூரில் ... நல்லாத்தூர் கோவிலில் அனுமன் ஜெயந்தி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பெருமாள் கோவிலில் அகோபில மட ஜீயர்கள் வருகை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2011
10:12

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் நடந்த சிறப்பு பூஜைகளில் அகோபில மடத்தின் ஜீயர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர மாநிலம் கர்னுல் மாவட்டம் அகோபிலம் சேஷாத்திரத்தில் கடந்த 1398ம் ஆண்டு நரசிம்மர் சுவாமி நேராக வந்து பிரம்மச்சாரியான சீனுவாச்சாரியாருக்கு பட்டம் வழங்கி சன்னியாசம் கொடுத்தார். அவருக்கு ஆதிவன்கோப ஜீயர் என பெயரிட்டு கிராமம் கிராமமாக விஜய யாத்திரை மேற்கொண்டு அரு ளாசி வழங்குமாறு கூறினார். அதன்பேரில் அகோபில மட ஜீயர் சுவாமிகள் விஜய யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 45வது பட்டாச்சியரான நாராயண எதேந்திர மகாதேசிகன், 46வது பட்டாச்சியரான ரங்கநாத எதேந்திர மகாதேசிகன் ஆகியோர் கடந்த 20ம் தேதி சென்னையில் இருந்து விஜய யாத்திரையாக புறப்பட்டனர். உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு நேற்று முன்தினம் வருகை புரிந்தனர். இக்கோவிலில் நடந்த தங்க கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவம், லட்சுமிநரசிம்மர் ஊஞ்சல் உற்சவம் மற்றும் சிறப்பு பூஜைகளில் ஜீயர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுவாமி தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள் ஜீயர்களிடம் ஆசி பெற்றனர். பாதூரில் இருந்து நேற்று விஜய யாத்திரையாக திருவையாறு அடுத்த கல்யாண புரத்திற்கு ஜீயர்கள் புறப் பட்டு சென்றனர். அதனை தொடர்ந்து 26ம் தேதி ஸ்ரீரங்கத்திற்கு சென்று 2 மாதங்கள் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar