Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் ... சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் ரெங்கநாதர் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரில் ஜோதி தரிசனம் : பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
வடலூரில் ஜோதி தரிசனம் : பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
11:02

வடலுார்: சத்திய ஞான சபையில், அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி.... தனிப்பெருங்கருணை... அருட்பெருஞ்ஜோதி... என்ற மகா மந்திரம் முழங்க, லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 147வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது. காலை 6:00 மணி, 10:00; மதியம் 1:00; இரவு 7:00, 10:00 மணி, இன்று காலை 5:30 மணி என, ஆறு காலங்களில் கரும் பெருந்திரை, நீலப் பெருந்திரை, பச்சைத்திரை, செம்மைத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை என ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஜோதி தரிசனத்தைக் காண திரண்டிருந்த பக்தர்கள், அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை... அருட்பெருஞ்ஜோதி... என, மகா மந்திரத்தை முழங்கினர். விழாவையொட்டி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சன்மார்க்க சங்கங்கள் சார்பில், ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 
temple news
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் ... மேலும்
 
temple news
கோவை ; டி பெருக்கை  முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar