Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ... கோவிலில் கடைகளை அகற்றும் காலக்கெடு முடிந்தது : அடம் பிடிக்கும் உரிமையாளர்கள் கோவிலில் கடைகளை அகற்றும் காலக்கெடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உருக்குலைந்த மண்டபத்துக்கு முட்டுக்கொடுப்பு
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உருக்குலைந்த மண்டபத்துக்கு முட்டுக்கொடுப்பு

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
04:02

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உருக்குலைந்த, வீர வசந்தராய மண்டபத்தின் மேற்கூரை, பகுதி பகுதியாக  கீழே விழுந்து வருகிறது. விபத்தால் உயிர் பலியை தவிர்க்க, மேற்கூரைகளில் இரும்பு கர்டர்கள் அமைத்து முட்டுக்கொடுக்கும் பணி நடக்கிறது.

தீ விபத்தில் வீர வசந்தராய மண்டபத்தில், 7.000 சதுர அடி இடிந்தது. உயர் மட்டக்குழு, தடயவியல் துறையினர் ஆய்வுக்கு பின், இடிபாடுகளை  அப்புறப்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வீர வசந்தராய மண்டபத்தில் தொட்டி நந்தி சிலை உள்ளது. இதன் அருகே வலதுபுறம்  பசுபதிநாதர் கோவில் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, தீ விபத்தால் சிதிலமடைந்த மேற்கூரையின் இரண்டு கற்கள் இடிந்து விழுந்தன.  ஆயிரம் கால் மண்டபம் அருகே மேற்கூரை, வீர வசந்தராய மண்டபம், சுவாமி சன்னதி - தொட்டி நந்தி சிலை பகுதியின் மேற்கூரை ஆகியவை  விழாமல் தடுக்க, இரும்பு கர்டர்களால் முட்டுக்கொடுக்கும் பணியில், தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.தீ விபத்து குறித்து ஆய்வு  மேற்கொள்ளும் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள், வீர வசந்தராய மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் பகுதிகளை பார்வையிட வசதியாக,  சிதிலமடைந்த மேற்கூரைகளில் முட்டுக்கொடுக்கும் பணியை, தீயணைப்பு குழுவினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.இப்பணி முழுமையாக  நிறைவடைந்தால் மட்டுமே ஆய்வுக்குழுவினர் தடையின்றி ஆய்வு செய்ய இயலும். ஆய்வு அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய,  ஆய்வுக்குழுவிற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆய்வுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் முட்டுக்கொடுக்கும் பணியை, ஓரிரு நாளில்  முடிக்க, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar