Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
133 ஆண்டு பாரம்பரிய காமன் பண்டிகை ... மாகறலீஸ்வரர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
01:02

உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் மாசிமக தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி, நேற்று அதிகாலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசிமகத் தேரோட்டம் வரும் மார்ச் 1ல் நடக்கிறது. இதற்கான கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று காலை துவங்கியது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செயல்அலுவலர் செந்தில்குமார், நகரின் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். கொடி ஏற்றத்தை முன்னிட்டு காளாத்தீஸ்வரர் மற்றும் ஞானம்பிகை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 7.30 மணி முதல் 9:00 மணிக்குள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனுமந்தன்பட்டி உத்தமநாச்சியம்மன், உத்தமபாளையம் பிடாரியம்மன் கோயில்களில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பிடிஆர் பண்ணை சார்பில் முதல் நாள் மண்டகப்படி நடந்தது. இதில் பி.டி.ஆர்., பண்ணையின் நிர்வாகி விஜயராஜன் பங்கேற்றார். தொடர்ந்து பக்தர்கள், இந்து ஆன்மிக மன்ற நிர்வாகிகள், அனைத்து சமுதாய சங்க நிர்வாகிகள் சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து 10 நாட்கள் காலை மாலை என பல்வேறு சமூகத்தினர் மண்டகப் படி நடத்துகின்றனர். பிப். 28 ல் சுவாமி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் முதல் தேதி அதிகாலை சுவாமி அம்பாள் ரதம் ஏறுதல் நடைபெறும். தொடர்ந்து. அதன் பின், காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் பாலாலயம் நடத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar