Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாகறலீஸ்வரர் கோவிலில் நாளை ... பொதட்டூர்பேட்டை கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறைந்த கட்டணத்தில் தங்கும் அறைகள்; திருமலை திருப்பதி விருந்தினர் இல்லம் ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
01:02

காஞ்சிபுரம் கோவில்களுக்கு வரும், வெளியூர் பக்தர்களுக்காக, திருமலை, திருப்பதி தேவஸ்தான விருந்தினர் இல்லத்தில், குறைந்த கட்டணத்தில், தங்கும் அறைகள் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம், சாலைத்தெருவில், ஏகாம்பரநாதர் கோவில் அருகில், திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின், தகவல் மையம் மற்றும் விருந்தினர் இல்லம் இயங்குகிறது.இங்கு, திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய, 300 ரூபாய் தரிசனத்திற்கு மட்டும் முன்பதிவு செய்யப்படுகிறது.மேலும், வெளியூரில் இருந்து காஞ்சிபுரம் கோவில்களுக்கு, குடும்பத்துடன் வரும் வெளியூர் பக்தர்களுக்காக, குறைந்த கட்டணத்தில் தங்கும் அறைகள் வாடகைக்கு வழங்கி வருகிறது.

இதுகுறித்து, மைய ஊழியர் ஒருவர் கூறியதாவது: அறையில் தங்குவதற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி இல்லை. தற்போது இரு அறைகள் மட்டுமே உள்ளன. நேரில் வந்து தான் முன்பதிவு செய்ய வேண்டும். வெளியூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, குடும்பத்துடன் வரும், பக்தர்களுக்கு மட்டுமே அறை வழங்கப்படும்.நான்கு பேர் தங்கக்கூடிய அறை, 100 ரூபாய், ஆறு பேர் தங்கும் அறை, 200 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படும். மேலும், வெளியூரில் வசிப்பவர் என்பதற்கு அடையாளமாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவில் சஷ்டி பூஜை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம் வள்ளி, ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலை புனிதப்படுத்தும் விதமாக ‛பவித்ர உற்சவ’ பூஜை ஆக., 1 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar