Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாகறலீஸ்வரர் கோவிலில் நாளை ... பொதட்டூர்பேட்டை கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறைந்த கட்டணத்தில் தங்கும் அறைகள்; திருமலை திருப்பதி விருந்தினர் இல்லம் ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
01:02

காஞ்சிபுரம் கோவில்களுக்கு வரும், வெளியூர் பக்தர்களுக்காக, திருமலை, திருப்பதி தேவஸ்தான விருந்தினர் இல்லத்தில், குறைந்த கட்டணத்தில், தங்கும் அறைகள் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம், சாலைத்தெருவில், ஏகாம்பரநாதர் கோவில் அருகில், திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின், தகவல் மையம் மற்றும் விருந்தினர் இல்லம் இயங்குகிறது.இங்கு, திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய, 300 ரூபாய் தரிசனத்திற்கு மட்டும் முன்பதிவு செய்யப்படுகிறது.மேலும், வெளியூரில் இருந்து காஞ்சிபுரம் கோவில்களுக்கு, குடும்பத்துடன் வரும் வெளியூர் பக்தர்களுக்காக, குறைந்த கட்டணத்தில் தங்கும் அறைகள் வாடகைக்கு வழங்கி வருகிறது.

இதுகுறித்து, மைய ஊழியர் ஒருவர் கூறியதாவது: அறையில் தங்குவதற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி இல்லை. தற்போது இரு அறைகள் மட்டுமே உள்ளன. நேரில் வந்து தான் முன்பதிவு செய்ய வேண்டும். வெளியூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, குடும்பத்துடன் வரும், பக்தர்களுக்கு மட்டுமே அறை வழங்கப்படும்.நான்கு பேர் தங்கக்கூடிய அறை, 100 ரூபாய், ஆறு பேர் தங்கும் அறை, 200 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படும். மேலும், வெளியூரில் வசிப்பவர் என்பதற்கு அடையாளமாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar