Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஹயக்ரீவர் பூஜை பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுக்ரீஸ்வரர் கோவிலில் கல் தளம் அமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
சுக்ரீஸ்வரர் கோவிலில் கல் தளம் அமைக்கும் பணி

பதிவு செய்த நாள்

20 பிப்
2018
01:02

திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில் வளாகத்தில், கருங்கல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.திருப்பூரை அடுத்த எஸ்.பெரியபாளையத்தில் உள்ள ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில் வரலாற்று புகழ் வாய்ந்தது. நொய்யல் ஆற்றின் கிளை ஆறான, நல்லாற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவில், பாண்டிய மன்னர்கள் காலமான, பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தமிழகத்தில் கோவில் கட்டட கலைக்கு மிகப்பெரிய சான்றாக விளங்குகிறது இக்கோவில்.

சுக்ரீஸ்வரர், ஆவுடைநாயகி, தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். கோவில் கட்டிய இடத்தில் இருந்து எடுத்த கல்வெட்டு, ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபெருமான் வழிபடப்பட்ட தலமாக பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் இருந்தது தெரியவந்துள்ளது.இந்த @காவில், மிகவும் பழமையானது என்பதால், இந்திய தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இதனால், பெரிய மாற்றம், திருப்பணி செய்யாமல், கோவில் வழக்கம் போல் பராமரிக்கப்படுகிறது. கோவில் வளாகம், மண் தரையாக இருப்பதால், மழை காலங்களில் பக்தர்கள் வந்துசெல்ல சிரமப்படுகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் முயற்சியால், கோவில் வளாகத்தில் கருங்கல் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தெற்கே உள்ள பிரதான நுழைவாயிலில் இருந்து அம்மன் சன்னதி, சுக்ரீஸ்வரர் சன்னதி பிரகாரம் மற்றும் ஆங்காங்கே உள்ள லிங்க பீடங்களுக்கு சென்று வரும் வகையில், கருங்கல் தளத்துடன் கூடிய பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar