Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ... நாளெல்லாம் நல்லதாகட்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
‘இலை” சேர்ந்தா இரு மடங்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2018
02:03

துளசி என்னும் சொல்லுக்கு “ஒப்பிட முடியாதது அல்லது உயர்ந்தது” என்பது பொருள். துளசி இலையால் அர்ச்சிப்பது, துளசி மாலை சாத்துவது விஷ்ணுவுக்கு விருப்பமானவை. சுவாமிக்கு நைவேத்யம் படைக்கும் போது, அதன் மீது துளசி தூவுவது புனிதமானதாகும். அன்னம், ஆடை தானம் அளிக்கும் போது அதன் மீது துளசி வைத்து கொடுத்தால் இரு மடங்கு புண்ணியம் கிடைக்கும். “ஒரே ஒரு துளசி இலையால் பூஜித்தாலும், அவரை தன் அடியவராக ஏற்று மகிழ்வேன்” என கீதையில் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சமயம் சத்தியபாமாவுக்கும், ருக்மணிக்கும் நடந்த போட்டியில் கிருஷ்ணரின் எடைக்கு எடை தங்கம்  வைத்த போது, தராசின் தட்டு சமமாகவில்லை. ருக்மணி பக்தியுடன் ஒரு துளசி இலையை வைக்க தராசு சம நிலையை அடைந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar