Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ... குற்றாலநாதர் கோயிலில் இன்று திருவாதிரை திருவிழா தேரோட்டம்! குற்றாலநாதர் கோயிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்து கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் மாற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜன
2012
10:01

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஐந்து மூலவர்களையும் தரிசனம் செய்யும் சிறப்பு கட்டணத்தில் நிர்வாகம் மாற்றம் செய்தது. இக்கோயிலில் சுப்பிரமணியசுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் மூலவர்கள் மலை அடிவாரத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு கட்டண டிக்கெட் பெறுபவர் மட்டுமே ஐந்து மூலவர்களையும் தரிசிக்க முடியும். கட்டணமில்லாத பக்தர்கள் மூன்று மூலவர்களை மட்டும் தரிசிக்க முடியும். சிறப்பு கட்டணமாக நபர் ஒருவருக்கு சாதாரண நாட்களில் ரூ. 10ம், விழா காலங்களில் ரூ. 20ம், அதிவிரைவு தரிசனத்திற்கு ரூ. 100ம் வசூலிக்கப்பட்டது. சிறப்பு தரிசன பக்தர்கள் மடப்பள்ளி மண்டபம், கோவர்த்தனாம்பிகை சன்னதி வழியாக மூலஸ்தானத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ரூ.100 கட்டண தரிசன பக்தர்கள் மகா மண்டபம் வழியாக, மூலஸ்தானத்தில் சிறப்பு தரிசன பக்தர்களுடன் சேர்த்து அனுப்பப்பட்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மயக்கமுற்றனர். பின் ரூ. 10 கட்டணம் ரத்து செய்யப்பட்டது. புத்தாண்டு முதல் ரூ. 20 மற்றும் ரூ. 100 சிறப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு, நபர் ஒருவருக்கு ரூ. 50 வசூலிக்கப்பட்டது. கட்டணம் எவ்வளவு வசூலித்தாலும், சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்வதில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். துணை கமிஷனர் செந்தில்வேலவன் கூறுகையில், ""குடவரைக்கோயிலாக இருப்பதால், மூலவர்களை தரிசிக்கும் இடம் சிறியது. சிறப்பு டிக்கெட் பெறும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar