கடலூர் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் தேர்த் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2018 12:03
கடலூர்: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கடலூர், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.