Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை, மாரியம்மன் கோவிலில் இன்று ... பேரூர் பங்குனி உத்திரத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் கோவில் நிலத்தில் கட்டுமானம்:அறிவிப்பு வைத்து எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
திருப்பூரில் கோவில் நிலத்தில் கட்டுமானம்:அறிவிப்பு வைத்து எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

30 மார்
2018
01:03

திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம், திருவேங்கடம் நகர் பகுதியில், நல்லூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இதில், சர்வே எண், 165ல் உள்ள, 9.24 ஏக்கர் நிலத்தை பலர் ஆக்கிரமித்து, 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இது குறித்து, நீதிமன்ற தடை உத்தரவு உள்ளது. அதனை மீறி, பலர் வீடுகள், கம்பெனிகள் என கட்டுமான பணி மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான பணியை தடுத்து நிறுத்தவும், அறிவிப்பு பலகை வைக்க செல்லும் அதிகாரிகள் மிரட்டப்படும் சம்பவங்களும் நடந்து வந்தன.

இது குறித்து அறநிலையத்துறை சார்பில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனால், கோவில் நிலங்களில் புதிய கட்டுமானங்கள், விற்பனை பரிவர்த் தனைக்கு தடை விதித்தும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவும், கோவில் நிலம் முழுவதும் அறிவிப்பு பலகை வைக்கவும், கோர்ட் உத்தரவிட்டது.

இதனையடுத்து, அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹர்சினி தலைமையிலான அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன், கோவில் நிலங்கள், புதிதாக கட்டுமான பணி நடந்து வரும் பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு முன், நேற்று எச்சரிக்கை பலகை வைத்தனர்.

அதில், இது கோவில் நிலம். ஐகோர்ட்டில் வழக்கு உள்ளது. எந்தவிதமான கட்டுமான பணி வில்லங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால், கோர்ட் அவமதிப்பு மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும், என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar