Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
106வது ராமநவமி விழா புஷ்பகிரி கிராம தூய மலர் மலை மாதா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலைய துறையில் நிர்வாக விரிவாக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2018
01:05

நிர்வாக வசதிக்காக, அறநிலையத்துறை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதியை, தமிழக அரசு அளித்துள்ளது. தமிழகத்தில், 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், திருமடங்கள், அறக்கட்டளைகள் உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக, ஏராளமான நிலங்கள், விலை மதிப்பில்லா ஆபரணங்கள் உள்ளன. 1959ம் ஆண்டு முதல், கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், அறநிலையத் துறை வசம் முழுமையாக கொண்டு வரப்பட்டன. அதன் நிர்வாக வசதிக்காக, கமிஷனர், கூடுதல், இணை, துணை, உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட, பல்வேறு பதவிகள் உள்ளன.சமீப காலமாக, பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கி, அறநிலையத் துறை தவித்து வருகிறது. இந்நிலையில், அறநிலையத் துறை ஆய்வுக் கூட்டம், வழக்கத்திற்கு மாறாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்தது.அதில், அறநிலையத் துறைக்கு ஏற்படும் அவப்பெயர், சிலை கடத்தல் உள்ளிட்ட, பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதற்கான முக்கிய காரணங்களில், நிர்வாக திறன் குறைவும் ஒன்று என கூறப்பட்டது. அதை சரிசெய்ய, அறநிலையத் துறையில், நிர்வாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என, முதல்வரிடம் கோரப்பட்டது. அதற்கு, முதல்வரும் ஒப்புதல் அளித்துள்ளார்.இதையடுத்து, நிர்வாக விரிவாக்கம் குறித்து, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. துறையின் பல பிரிவுகளுக்கு, கூடுதல், இணை, துணை, உதவிக் கமிஷனர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர், புதிதாக நியமிக்கப்பட உள்ளதாக, அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar