Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தரேஸ்வரர் கோயில் பணி தொடர ... ஆர்.வெள்ளோட்டில் குமரித் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறையோர் குல தாயாதிகள் பெரியகும்பிடு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2018
12:05

கம்பம், காமுகுல ஒக்கலிகர் (காப்பு) சிறையோர் குல தாயாதிகளின் குல தெய்வம் ரங்கநாதர் கோயில் ஓடைப்பட்டியில் உள்ளது. 20 ஆண்டுக்கு ஒரு முறை இங்கு நடக்கும் பெரியகும்பிடு திருவிழா , மே 5 முதல் 7 வரை நடந்தது. முதல் நாள் ரங்கநாதர் கோயிலில் திரண்டு தானமனைக்காரர்களை அழைத்து வருதல், பின்னர் கருப்பசாமி கோயிலில் தானமனைக்காரர்கள் குளித்து தீர்த்தம் எடுத்து வருதல், சுவாமி அபிேஷக ஆராதனை,கும்பிடு பிடித்தல் நடந்தது. பிறந்தவீட்டு பிள்ளைகள் விலுவைக்கூடைகளை சுமந்து கொண்டு கோயிலிற்கு வருதல், அவர்களுக்கு பிரசாதம் அளித்தல், பெரிய தனக்காரருடன் மாலைக்கோயிலிற்கு சென்று விளக்கு ஏற்றுதல் நடந்தது. மறுநாள் புகுந்தவீட்டு பிள்ளைகள் கோயிலில் கூடி பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கணக்கில் பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் மாடு மறித்தல், கும்பிடு வாங்குதல், பள்ளயம் பிரித்தல் நடந்தது. முன்னதாக இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த கோவை விஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி, ஒக்கலிகர் சங்க மாநில தலைவர் வெள்ளிங்கிரி, மூன்றுமாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோரை சிறையோர்குல தாயாதிகளின் தலைவர் முன்னாள் எம்.பி., ஆர்.டி.கோபால் தலைமையில், செயலாளர் ஆர்.கருணாநிதி பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன், துணை தலைவர் கிருஷ்ணன், துணை செயலாளர் காந்தி, துணை பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் நந்தகோபால் வரவேற்றனர். இந் நிகழ்ச்சிகளில் ஆலோசனை குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் உமாபதி, குணசேகரன், கண்ணன், எம்.பி. பார்த்திபன், எம்.எல்.ஏ., ஜக்கையன், அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் சையதுகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன். சுப்புராயர், ஏ.கே.எம்.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.பேரூர் பட்டீஸ்வரர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் ஆசியுடன், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar