Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழா பலப்பட்டறை மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு பலப்பட்டறை மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மன்னனுக்கு கண் ஒளி தந்த வீரபாண்டி கவுமாரியம்மன்
எழுத்தின் அளவு:
மன்னனுக்கு கண் ஒளி தந்த வீரபாண்டி கவுமாரியம்மன்

பதிவு செய்த நாள்

11 மே
2018
11:05

தேனி: ராஜசிங்கன் என்ற பாண்டிய மன்னன் வைகை வழியாக வந்து கொண்டிருந்தபோது வீரபாண்டி கோயிலை கண்டார். இக்கோயிலை அவரது ஆறாவது பாட்டனாரான வீரபாண்டிய மன்னன் கட்டினார். அவர் மதுரையில் ஆட்சி செய்த போது, ஊழ்வினையால் தன் இரண்டு கண்களையும் இழக்க நேர்ந்தது. இறைவனிடம் முறையிட்டான்.கனவில் தோன்றிய இறைவன், வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, ’நீ வைகைக்கரை ஓரமாக செல். நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற கவுமாரி தவம் இருக்கிறாள். அங்கு சென்று அவளை வணங்கு. உன் கண்கள் ஒளிபெறும்’ எனக்கூறி அருளினார். அதன்படியே வீரபாண்டிய மன்னன், கவுமாரியை வணங்கி ஒரு கண்ணும், கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணும் ஒளி பெற்றார். அதனால் தான் இக்கோயில்களை கட்டி வழிபாடு செய்தார் என்பது தல வரலாறு. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar