Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் திருவிழாவில் ... பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்பத்தி கோவிலில் திருத்தேர் உற்சவம்
எழுத்தின் அளவு:
பொன்பத்தி கோவிலில் திருத்தேர் உற்சவம்

பதிவு செய்த நாள்

31 மே
2018
12:05

செஞ்சி: செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி செம்பாத்தம்மன், பச்சையம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அன்று காலை திரவுபதி அம்மனுக்கும், கிராம தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகமும்
மகா தீபாராதனையும் நடந்தது. தினமும் இரவு வானவேடிக்கையுடன், மேளம் தாளம் முழங்க அம்மன் வீதியுலா நடைபெற்றது, விழாவின் முக்கிய விழாவான தேர்திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை திரவுபதி அம்மனுக்கும் கிராம தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. முற்பகல் 11:00 மணிக்கு சாமி சந்திக்கும் நிகழ்ச்சியும், பகல் 12:00 மணிக்கு பூங்கரக ஊர்வலமும், தொடர்ந்து மாரியம்மனுக்கு சாகைவார்த்தலும் நடந்தது. அன்று மாலை 6:00 மணிக்கு செம்பாத்தம்மன், பச்சையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அலங்கரிக்கப்பபட்ட தேரில் ஏற்றி வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர். விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar