Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் அணையா விளக்கு ராஜக்காபட்டியில் முத்தாலம்மன் கோயில் விழாவில் கழுமரம் ஏற்றம் ராஜக்காபட்டியில் முத்தாலம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் கோவில்களில் விளக்கேற்ற தடை வழக்கு தொடர முடிவு
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் கோவில்களில் விளக்கேற்ற தடை வழக்கு தொடர முடிவு

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2018
10:07

தஞ்சாவூர்:கோவில்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்ற தடையை நீக்கக் கோரி, வழக்கு தொடர, ஆன்மிகவாதிகள் முடிவு செய்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரம் கோவில்களில் விளக்கேற்ற, இந்து அறநிலையத் துறை தடை விதித்துள்ளது. இதற்கு ஆன்மிகவாதி களும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விளக்கேற்ற அனுமதி கோரி, கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் ஒருங் கிணைப்பு சார்பில், அறநிலையத் துறை உதவி கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து, இதன் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறியதாவது:கோவில்களில் பக்தர்கள், தங்கள் கைகளால் விளக்கேற்றுவது என்பது, பல ஆயிரம் ஆண்டுகளாக வழக்க த்தில் உள்ள வழிபாட்டு உரிமை. இதன்மூலம் நேரடியாக, கடவுளிடம் பிரார்த்தனை செய்யக் கூடிய வாய்ப்பு இருந்தது.தற்போது, இதுவும் மறுக்கப்படுவது, பக்தர்களின் மனதை
புண்படுத்தும் செயல். பொதுமக்கள் பரிகாரம் மற்றும் வேண்டுதல்கள் ஆகியவற்றுக்கு, தங்களது கைகளால், அகல் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, விளக்கேற்றுவது,
தவிர்க்க முடியாததாகும்.இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், தங்கள் விருப்பத்துக் கேற்ப, மனம் போன போக்கில், தடை விதிக்க முடியாது. முதல் கட்டமாக மனு அளித்துள் ளோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar