Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகசக்தி அம்மன் கோயிலில் மன அச்சம் ... மயிலம் கோவிலில் திருப்படி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
25 ஆயிரம் ருத்ராட்சங்களில் உருவான சிவ சிம்மாசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2012
11:01

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் 25 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவான சிவ சிம்மாசனத்தை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.உலகிலேயே முதன்முதலாக 25 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட சிவ சிம்மாசனம் ஸ்ரீமுஷ்ணத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை புரிந்துள்ளது. ஸ்ரீமுஷ்ணம் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெ.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பத்மநாபன் பார்வை வளாகத்தை திறந்து வைத்தார். இந்த அரிய சிவ சிம்மாசனத்தை உருவாக்கிய ராசிபுரம் சிவசக்தி பீடம் மேகநாதன் கூறியதாவது : உலகில் வாழும் அனைவருக்கும் கவலை ஏற்படுகிறது. முப்பிறப்பில் செய்த வினை பயன் காரணமாக இப்பிறவியில் நன்மை தீமை ஏற்படுகிறது. மனிதன் தீமைகளில் இருந்து விடுபட இறைவன் கொடுத்துள்ள பல வழிமுறைகளில் ஒன்றுதான் ருத்ராட்சம். ருத்ராட்ச சிம்மாசனத்தை வழிபட்டால் முன்னோர் சாபம், தொழில் அபிவிருத்தி, திருமணத்தடை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம், மன நிறைவு ஏற்படும்.இந்த சிவ சிம்மாசனம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ருத்ராட்ச பந்தலில் 25 ஆயிரம் ருத்ராட்சங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வகையான நவரத்தினங்கள், மூலிகைகள், எந்திரங்கள், மணி மாலைகள், சிவனின் முத்திரைகளாக சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, தண்டம், கைத்தடி, வலம்புரி, இடம்புரி விநாயகர், வலம்புரி சங்கு, கோமேகத்தில் நாகலிங்கம், பான படிகலிங்கம், ஒருமுக ருத்ராட்சம் முதல் 24 முக ருத்ராட்சம் வரை சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் பிப்ரவரிமாதம் 16,17,18 ஆகியதேதிகளில் புதுச்சேரியில் பொதுமக்கள் தரிசனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar