Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகசக்தி அம்மன் கோயிலில் மன அச்சம் ... மயிலம் கோவிலில் திருப்படி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
25 ஆயிரம் ருத்ராட்சங்களில் உருவான சிவ சிம்மாசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2012
11:01

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் 25 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவான சிவ சிம்மாசனத்தை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.உலகிலேயே முதன்முதலாக 25 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட சிவ சிம்மாசனம் ஸ்ரீமுஷ்ணத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை புரிந்துள்ளது. ஸ்ரீமுஷ்ணம் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெ.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பத்மநாபன் பார்வை வளாகத்தை திறந்து வைத்தார். இந்த அரிய சிவ சிம்மாசனத்தை உருவாக்கிய ராசிபுரம் சிவசக்தி பீடம் மேகநாதன் கூறியதாவது : உலகில் வாழும் அனைவருக்கும் கவலை ஏற்படுகிறது. முப்பிறப்பில் செய்த வினை பயன் காரணமாக இப்பிறவியில் நன்மை தீமை ஏற்படுகிறது. மனிதன் தீமைகளில் இருந்து விடுபட இறைவன் கொடுத்துள்ள பல வழிமுறைகளில் ஒன்றுதான் ருத்ராட்சம். ருத்ராட்ச சிம்மாசனத்தை வழிபட்டால் முன்னோர் சாபம், தொழில் அபிவிருத்தி, திருமணத்தடை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம், மன நிறைவு ஏற்படும்.இந்த சிவ சிம்மாசனம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ருத்ராட்ச பந்தலில் 25 ஆயிரம் ருத்ராட்சங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வகையான நவரத்தினங்கள், மூலிகைகள், எந்திரங்கள், மணி மாலைகள், சிவனின் முத்திரைகளாக சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, தண்டம், கைத்தடி, வலம்புரி, இடம்புரி விநாயகர், வலம்புரி சங்கு, கோமேகத்தில் நாகலிங்கம், பான படிகலிங்கம், ஒருமுக ருத்ராட்சம் முதல் 24 முக ருத்ராட்சம் வரை சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் பிப்ரவரிமாதம் 16,17,18 ஆகியதேதிகளில் புதுச்சேரியில் பொதுமக்கள் தரிசனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 
temple news
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
டில்லி, கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar