Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் நவநீத பெருமாள் ... உடுமலை சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு உடுமலை சாய்பாபா கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி 2வது வார விழா
எழுத்தின் அளவு:
வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி 2வது வார விழா

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2018
11:07

திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவில் அருகே, ஊர் எல்லை தெய்வமான வேம்புலி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் இன்று காலை, 7:30 மணி அளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று. காலை, 10:00 மணி அளவில் முத்தங்கி சேவையும், மாலை, 5.30 மணி அளவில் வேம்புலி அம்மன் மற்றும் திருக்காளியம்மனுக்கும் குங்குமம் காப்பிட்டு தீப அலங்காரத்துடன் ஆராதனை நடைபெறும். இக்கோவிலில் ஜாத்திரை, செப்., 7ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை, 10 நாட்கள் விழா நடைபெறும் செப்.2ம் தேதி காலை வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டி, அம்மனை அழைத்துக் கொண்டு தாய் வீட்டில் போய் சேர்வார்கள்.

திருவள்ளூரை சார்ந்த, மதுரா கிராமமாகிய எடப்பாளையத்திற்கு முதல் ஐந்து நாட்கள் புறப்பாடு நடைபெற்று, 5ம் நாள், செப். 11ம் தேதியன்று, எடப்பாளையம கிராமமக்கள் கூழ் வார்த்து, சிறப்பு பூஜை செய்வார்கள் 7ம் நாள், செப். 13ம் நாள், திருவள்ளூர் நகர் மக்கள் கூழ்வார்த்தல் நடைபெறும். செப்., 15ம் தேதி 9ம் நாள் தகனிக்கோட்டையில் கூழ்வார்த்தல் நடைபெறும். செப். 16ம் தேதி 10ம் நாள் மஞ்சள் நீராட்டு நடைபெற்று, மாலை 4:00 மணி அளவில் வேம்புலி அம்மன், வள்ளுவர்புரம் அகரம் கிராம மககளின் படையலை ஏற்கும் நகர் வலத்தில் ஒரு பகுதியான திலகர் தெருவில் உள்ள குசம்மாளை அழைத்து கொண்டு வருவர். பின், மண்ணடியில், வீரண்ணன் தெருவில் திருவள்ளூர் நகர ஊர் படையலிட்டு கலைத்து, செப். 17ம் தேதி, காலை 7:00 மணி அளவில், வேம்புலி அம்மன் கோவில் வந்தடையும். அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் வேம்புலி அம்மன் சேவா சங்கம் விழா குழுவினர்கள் மற்றும் திருவள்ளூர் கிராமத்தார்கள் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
பள்ளிக்கரணை; பள்ளிக்கரணை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar