Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னமயி யார் தெரியுமா? போர்க்கால ராகு கேது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தவம் கலைத்த தம்பி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2018
03:08

சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம், உலகமே இயக்கமின்றி அசைவற்றுப் போனது. அந்த சமயம் பார்வதி, பர்வதராஜனின் மகளாகப் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தாள். படைப்புக் கடவுளான பிரம்மா செய்வதறியாது தவித்தார். தன் தம்பியான மன்மதனிடம், “தம்பி! மலர்க்கணை தொடுத்து சிவனின் தவத்தை கலைத்துவிடு. பர்வத ராஜனின் மகளான பார்வதியை சிவன் திருமணம் புரியும்படி செய்,” என்று கட்டளையிட்டார். அண்ணனின் கட்டளையை ஏற்ற மன்மதனும் சிவனின் தவத்தைக் கலைத்தான். சிவனோ, தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பாலாக்கி விட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar