பதிவு செய்த நாள்
20
ஆக
2018
12:08
தலைவாசல்: தலைவாசல், தேவியாக்குறிச்சி, தேவி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 14ல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்றிரவு, 7:00 மணிக்கு, மூப்பனாருக்கு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திரளானோர், பொங்கல் வைத்து, படையலிட்டு தரிசித்தனர். இதையடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, அம்மன் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.