Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூரில் சிவ விஷ்ணு கோவிலில் ... காஞ்சிபுரம் குபேர விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் 3 நாள் நடக்கும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி
எழுத்தின் அளவு:
காஞ்சியில் 3 நாள் நடக்கும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி

பதிவு செய்த நாள்

22 ஆக
2018
12:08

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், 28ம் தேதி முதல் மூன்று நாட்கள், பழங்கால கல்வெட்டு வாசிப்பு பயிற்சி நடக்கிறது.

இது குறித்து, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், உமாசங்கர் தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும், சுற்றுலா தலங்களிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு புராதன சின்னங்களும், கல்வெட்டுகளும் உள்ளன.

அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை படித்து தெரிந்துக் கொள்வதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில், வாசிப்புப் பயிற்சி மற்றும் படியெடுத்தல் எனப்படும்,
கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை பேப்பரில் பிரின்ட் எடுப்பது குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வரும், 28 முதல், 30 வரை, தொடர்ந்து மூன்று நாட்கள், காலை, 10:00 முதல், பகல், 1:00 மணி வரை, அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில், முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, 81899 65485 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar