சிவகங்கை: சிவகங்கை இடைய மேலுார் சுந்தரியம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பொங்கலிட விறகு, பானையுடன் ஏராளமான பெண்கள் கோயில் சென்று பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். சுந்தரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.