Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லோயர்கேம்ப் பத்ரகாளியம்மன் கோயில் ... பழநியில் ‛ரோப்கார் சிறப்பு பூஜையுடன் மீண்டும் இயக்கம் பழநியில் ‛ரோப்கார் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் காத்திருப்பு அறை அவசியம்
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் காத்திருப்பு அறை அவசியம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2018
11:08

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், பக்தர்கள் காத்திருப்பு அறை கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும், தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமான, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, தினமும் உள்ளூர், வெளியூர் பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் வந்து செல்கின்றனர்.

காலை , 6:00 மணி முதல், பகல், 12:30 மணி வரையும், மாலை, 4:00 முதல், 8.30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கிறது. மாலை தரிசனத்திற்காக, 12:30 மணிக்கு மேல் வரும் வெளியூர் பக்தர்கள், கோவில் வளாகத்தில் ஓய்வெடுக்க, நிழல் தரும் இடவசதிஎதுவும் இல்லை. இதனால், கோவிலில் பிரதான ராஜகோபுரத்தின் கீழ் பகுதியில்தரையில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது நிற்பதற்கு கூட இடமில்லாமல் உள்ளது. கோவில் வளாகத்தில் நிழற்கூரையுடன், மின்விசிறி, பொழுது போக்க, ‘டிவி’ மற்றும் இருக்கையுடன் காத்திருப்பு அறை கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar