பதிவு செய்த நாள்
05
செப்
2018
11:09
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா, வரும், 13ல் துவங்குகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், தேரோட்ட விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு வரும், 13ல், விழா துவங்குகிறது. தொடர்ந்து, 15ல் கொடியேற்றம், 16ல் வெள்ளி கருடசேவை, 19ல் திருக்கல்யாண உற்சவம், 21ல், தேரோட்டம், 24ல் கருடசேவை, அக்., 1ல் முத்துப் பல்லக்கு, 2ல் ஆளும் பல்லக்கு, 3ல் புஷ்ப யாகம் நடக்கிறது.