சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நாகப்பட்டினம் நீலமேகப் பெருமாள் கோயிலில் அஷ்டபுஜ நரசிம்மரின் ஒரு கரம் பிரகலாதனின் தலையைத் தொட்டவாறும், மற்றொரு கரம் அபயகரமாகவும் உள்ளதுடன், எஞ்சிய ஆறு திருக்கரங்களும் இரணியனை வதம் செய்யும் கோலத்தில் உள்ளன.