நண்பகல் - 12.00 - நண்பகல் ஆரத்தி. மாலை - 4.00 - சமாதி மந்திரில் சாயி சத்சரிதம் பாராயணம் மாலை - 6.00 -6.30 - சூரியன் மறையும் நேரம் தூப் ஆரத்தி.
இரவு - 8.30 -10.00 - சமாதி மந்திரில் பக்திப் பாடல்கள். இரவு - 9.00 - சாவடி, குருஸ்தான் மூடப்படுதல். இரவு - 9.45 - துவாரகாமாயி நடை அடைதல்.
இரவு -10.30 - ஷேஜ் ஆரத்தி, ஆரத்தி முடிவில் சிலையைச் சுற்றி போர்வை சாத்தி, பெரிய ருத்ராட்ச மாலை தொங்க விடுதல். கொசுவலை கட்டுதல். ஒரு செம்பில் தண்ணீர் வைத்தல். இரவு - 11.15 - சமாதி மந்திர் மூடப்படுதல்
மேலும்
சீரடி சாய்பாபா: 100வது ஸித்தி தினம்
ஷீரடி பயணம் »