Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி கிருத்திகை விழா: ... உற்சவங்களுக்கு பழைய சிலை: காஞ்சிபுரம் பக்தர்கள் கோரிக்கை உற்சவங்களுக்கு பழைய சிலை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலையில் கார்த்திகை தீப தரிசனம்: 7,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
எழுத்தின் அளவு:
தி.மலையில் கார்த்திகை தீப தரிசனம்: 7,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

பதிவு செய்த நாள்

27 அக்
2018
11:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, கோவிலுக்குள், 7,500 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா, நவ., 14ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது.  நிறைவாக, 23ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். பரணி தீபத்துக்கு அதிகபட்சம், 2,500, மகா தீபத்துக்கு, 5,000 என மொத்தம், 7,500 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிப்பது என, முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக, போலீஸ் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு, 25 சதவீதம் பக்தர்கள் எண்ணிக்கை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் தவிர்ப்பு போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. அதேபோல், ஆன்லைனில், 500 – 600  
ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் விற்பனை எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது. பரணி தீபம், மகா தீபத்தரி சனத்தை நேரடியாக அகன்ற திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் மாற்று ஏற்பாடு என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை, பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar