Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி கிருத்திகை விழா: ... உற்சவங்களுக்கு பழைய சிலை: காஞ்சிபுரம் பக்தர்கள் கோரிக்கை உற்சவங்களுக்கு பழைய சிலை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலையில் கார்த்திகை தீப தரிசனம்: 7,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
எழுத்தின் அளவு:
தி.மலையில் கார்த்திகை தீப தரிசனம்: 7,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

பதிவு செய்த நாள்

27 அக்
2018
11:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, கோவிலுக்குள், 7,500 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா, நவ., 14ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது.  நிறைவாக, 23ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். பரணி தீபத்துக்கு அதிகபட்சம், 2,500, மகா தீபத்துக்கு, 5,000 என மொத்தம், 7,500 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிப்பது என, முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக, போலீஸ் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு, 25 சதவீதம் பக்தர்கள் எண்ணிக்கை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் தவிர்ப்பு போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. அதேபோல், ஆன்லைனில், 500 – 600  
ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் விற்பனை எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது. பரணி தீபம், மகா தீபத்தரி சனத்தை நேரடியாக அகன்ற திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் மாற்று ஏற்பாடு என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை, பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்; கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காலைஸ்ரீஅம்பாள் அபிஷேகம் அதனைத் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி தசரா நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆயுத பூஜை  ... மேலும்
 
temple news
எரியோடு; எரியோடு அருகே இ.சித்தூர் நல்லமநாயக்கன்பட்டியில் இருக்கும் அய்யனார் கோயிலில் புரட்டாசி 3ம் ... மேலும்
 
temple news
மேலூர்; வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் பெண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar