Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவான் யோகி ராம்சுரத்குமார் குரு ... பாளை சிவன் கோயில் தெப்பக்குள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீவலப்பேரி தோணித்துறையில் தாமிரபரணி புஷ்கரணி யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2012
11:02

திருநெல்வேலி:சீவலப்பேரி தோணித்துறை தீர்த்த கட்டத்தில் தாமிரபரணி புஷ்கரணி யாகம் நடந்தது.தாமிரபரணி நல அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு தமிழ் மாதமும் விசாக நட்சத்திரத்தன்று தாமிரபரணியில் உள்ள 200க்கும் மேற்பட்ட தீர்த்த கட்டத்தில் ஏதாவது ஒரு தீர்த்தகட்டத்தில் தாமிரபரணி புஷ்கரணி யாகம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை சீவலப்பேரி அருகேயுள்ள தோணித்துறை தீர்த்தக் கட்டத்தில் முத்துமாலையம்மன் கோயிலில் தாமிரபரணி புஷ்கரயாகம் நடந்தது. ஊர் பொதுமக்கள் யாகத்தில் திரளாக கலந்து கொண்டு தாமிரபரணி அன்னையின் அருள்வேண்டி பிரார்த்தித்தனர். நதியின் புனித தன்மையையும், நதியின் மேன்மையையும் காக்க உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.யாகத்தில் தாமிரபரணி நல அறக்கட்டளை நிறுவனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நிர்வாக செயல் இயக்குனர் கார்த்தீசன், மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சுமணி, நெல்லை மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், பாளை., மண்டல தலைவர் முத்துவேலப்பன், தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் கார்மேகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துாரில் வாழ்ந்த பெரியாழ்வார் ஆடிப்பூர நன்னாளில் துளசிச்செடியின் அடியில் தெய்வக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar