Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி திருவதிகை ... பழநியில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு பழநியில் ஆருத்ரா தரிசனம் திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் பொங்கலூரில், தேவர்கள் பூமழை பொழிய ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் பொங்கலூரில், தேவர்கள் பூமழை பொழிய ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

24 டிச
2018
03:12

திருப்பூர்:பொங்கலூரில், சோடஷ மகாலட்சுமி மகா யாகத்தில், நேற்று (டிசம்., 23ல்) மாலை, ஸ்ரீ மீனாட்சி -சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.விழா வளாகத்தில், பிராம் மாண்ட மேடையில், திருக்கல்யாண மணப்பந்தல் அமைக்கப்பட்டு, ஸ்ரீமீனாட்சியும், சொக்க நாதரும், மணக்கோலத்தில் எழுந்தருளினர். ராஷ்டிரிய சேவிகா சமிதி செயலாளர் ரவீந்திரன், திருக்கல்யாண உற்சவ வைபவத்தை துவக்கி வைத்தார்.திருப்பூர் ஆடல் வல்லான் அறக்கட்டளையினர், திருக்கல்யாண உற்சவ நிகழ்வை நடத்தி வைத்தனர்.

தடைகள் நீக்கும் பதிகம், திருமண தடைநீக்கும் பதிகம், நோய் தீர்க்கும் பதிகம், சிவபதம் வழங்கும் பதிகங்களை பாடினர்.மீனாட்சி திருக்கல்யாண உற்சவத்தில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், விஜயகுமார், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, வழிபட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்.,கோட்ட தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, சேவாபாரதி மாநில துணை தலைவர் எக்ஸலான் ராமசாமி, சஷ்டி சேவா அறக்கட்டளை துணை தலைவர் சடையப்பன் மற்றும் இந்து முன்னணி உட்பட இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அருள்மழை பொழிவுஸ்ரீமீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் துவங்கிய, சில நிமிடங்களில், திடீரென மழை பெய்தது. மீனாட்சியின் அருளாட்சியின் மழை பெய்வது வழக்கம் என்று, ஆடல்வல்லான் அறக்கட்டளையினர் மகிழ்ச்சியுடன், சில பதிகங்களை பாடினர். தொடர்ந்து, கால் மணி நேரம் பெய்த மழை அதன்பின் ஓய்ந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar