Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறில் கோயில் திருவிழாக்கள் ... உத்திரமேரூரில் 18ம் நுாற்றாண்டு மந்திரக்கல் கண்டெடுப்பு உத்திரமேரூரில் 18ம் நுாற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரியன்காவில் ஜோதி ரூப தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆரியன்காவில் ஜோதி ரூப தரிசனம்

பதிவு செய்த நாள்

25 டிச
2018
12:12

ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியன்காவு தர்மதாஸ்தா கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று மாம்பழத்துறையில் ஜோதி ரூப தரிசனம் நடந்தது.
அன்னதான பிரபுவான தர்மசாஸ்தா சவுராஷ்டிர சமூக தேவியை மணந்து கொண்டதாக ஐதீகம். ஆண்டுதோறும் இந்த திருமண விழாவை கொண்டாடுவதற்காக
ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிர மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பை திருவாங்கூர் மன்னர் மற்றும் தேவசம் போர்டு சம்மந்தி முறையாக அழைத்து கவுரவிக்கின்றனர். இந்த ஆண்டு திருக்கல்யாணத்தை முன்னிட்டு மாம்பழத்துறையில் எழுந்தருளியுள்ள புஷ்கலா தேவி கோயிலில் நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6:30 மணிக்கு சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம், 7:00 மணிக்கு மணமகளான தேவிக்கு மணமகள் அலங்காரம் செய்விக்கப்பட்டது.

பகல் 2:00 மணிக்கு அம்பாளை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் செய்து சங்கம் சார்பில் அலங்கார ஊர்தியில் மாம்பழத்துறையில் இருந்து மேளதாளம் முழங்க
ஆரியன்காவுக்கு அழைத்து வந்தனர். மாலை 6:45 மணிக்கு ஆரியன்காவு கோயில் கருவறையில் ஐயனோடு அம்பாள் ஜோதி ரூபமாக ஐக்கியமாகும் காட்சி
நடந்தது. பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (டிச., 25) பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ராஜகொட்டாரத்தில் இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. இதில் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், மதுரை எம்.எல்.ஏ., சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளை (டிச., 26) இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் ராகவன், ராஜன், மோகன், ஹரிஹரன், கண்ணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar