Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறில் கோயில் திருவிழாக்கள் ... உத்திரமேரூரில் 18ம் நுாற்றாண்டு மந்திரக்கல் கண்டெடுப்பு உத்திரமேரூரில் 18ம் நுாற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரியன்காவில் ஜோதி ரூப தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆரியன்காவில் ஜோதி ரூப தரிசனம்

பதிவு செய்த நாள்

25 டிச
2018
12:12

ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியன்காவு தர்மதாஸ்தா கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று மாம்பழத்துறையில் ஜோதி ரூப தரிசனம் நடந்தது.
அன்னதான பிரபுவான தர்மசாஸ்தா சவுராஷ்டிர சமூக தேவியை மணந்து கொண்டதாக ஐதீகம். ஆண்டுதோறும் இந்த திருமண விழாவை கொண்டாடுவதற்காக
ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிர மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பை திருவாங்கூர் மன்னர் மற்றும் தேவசம் போர்டு சம்மந்தி முறையாக அழைத்து கவுரவிக்கின்றனர். இந்த ஆண்டு திருக்கல்யாணத்தை முன்னிட்டு மாம்பழத்துறையில் எழுந்தருளியுள்ள புஷ்கலா தேவி கோயிலில் நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6:30 மணிக்கு சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம், 7:00 மணிக்கு மணமகளான தேவிக்கு மணமகள் அலங்காரம் செய்விக்கப்பட்டது.

பகல் 2:00 மணிக்கு அம்பாளை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் செய்து சங்கம் சார்பில் அலங்கார ஊர்தியில் மாம்பழத்துறையில் இருந்து மேளதாளம் முழங்க
ஆரியன்காவுக்கு அழைத்து வந்தனர். மாலை 6:45 மணிக்கு ஆரியன்காவு கோயில் கருவறையில் ஐயனோடு அம்பாள் ஜோதி ரூபமாக ஐக்கியமாகும் காட்சி
நடந்தது. பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (டிச., 25) பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ராஜகொட்டாரத்தில் இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. இதில் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், மதுரை எம்.எல்.ஏ., சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளை (டிச., 26) இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் ராகவன், ராஜன், மோகன், ஹரிஹரன், கண்ணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar