Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மண்டைக்காடு அம்மன் கோயிலில் ... காமாட்சி அம்மன் மாசித்திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மரிஷி மலையில் மகா சிவராத்திரி விழா கோலாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2012
11:02

பெரம்பலூர்: எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த கஜபூஜை, விடியவிடிய நடந்த நான்கு கால யாக வேள்வி, கோ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதை முன்னிட்டு காகன்னை ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் மகா பஞ்சாட்சர யாக பாராயணம் நடந்தது. வேள்வி பூஜையை சேலம் ராசிபுரம் கந்தசாமி சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். மகா சிவராத்திரி விழாவுக்கு நாவலர் நெடுஞ்செழியன் இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். எளம்பலூர் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜ்குமார் குருஜி மகா பஞ்சாட்சர வேள்வியை தொடங்கி வைத்தார். இதில் ஸ்ரீநடராஜ ஆனந்தபாபா, சிங்கப்பூர் குருகடாட்சம் மெய்யன்பர்கள், டாக்டர் ராஜாசிதம்பரம், எளம்பலூர் பஞ்சாயத்து துணை தலைவர் பெருமாள், கவுன்சிலர் சேகர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை முதல் விடிய, விடிய நான்கு கால பூஜையும், இதைத்தொடர்ந்து அதிகாலை கோ பூஜையும் நடந்தது. கோ பூஜையை மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி ராஜகுமார், இலங்கை ராதா, திட்டக்குடி தொழில்அதிபர் ராஜன் நடத்தி வைத்தனர். கஜ பூஜையை டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் கல்விக்குழு அறங்காவலர் பூங்கொடி நடத்தி வைத்தார். பின்னர் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், 500 சாதுக்கள், முதியோருக்கு கம்பளி போர்வை தானமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும் அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மகாசித்தர்கள் அறக்கட்டளை சுந்தரமகாலிங்கம், தவசிநாதன், வீணை சுவாமி, கணேஷ்சாமி, இலங்கை மாரிசாமி, சாதுக்கள் சந்திராசாமி, முருகன், கோவிந்தராஜ், பசுமடம் ராம்ஜி மற்றும் பூமதி, சத்யா, தேவி, வல்லரசு, சேகர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar