Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈரோடு பத்ர காளியம்மன் குண்டம் விழா அனுமந்தபுரம் வீரபத்ர கோவிலில் கதவு அமைக்கும் பணி தீவிரம் அனுமந்தபுரம் வீரபத்ர கோவிலில் கதவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருள் தரும் ஆதிவழிவிடும் விநாயகர்
எழுத்தின் அளவு:
அருள் தரும் ஆதிவழிவிடும் விநாயகர்

பதிவு செய்த நாள்

02 பிப்
2019
12:02

ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் அடியார்க்கெல்லாம் அருள் தந்து வீற்றிருக்கிறார்.700 ஆண்டுகளுக்கும் முன்பு பாண்டிய மன்னரால் குடமுழுக்கு செய்யப்பட்டதாக கூறப்படும் இக்கோயில் நாளடைவில் இயற்கை சீற்றம் மற்றும் பராமரிப்பு இன்மையால் இடிந்து சிதிலமடைந்து போனது. இக்கோயிலை ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்றத்தை சேர்ந்த ராமராஜ் புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்தி தொடர் வழிபாட்டிற்கு வழிவகுத்துள்ளார். முன்பு இக்கோயில் கற்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், வழிபோக்கர்கள் தங்கும் மண்டபத்துடன் இருந்து வந்துள்ளது. அதே நிலையில் புனரமைத்துள்ளார்.

வழக்கமாகப் பிற கோயில்களில் கொண்டாடுவதைப் போலவே விநாயகர் சதுர்த்தி 1 வாரத்திற்கு மேல் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவதுடன் நடைதிறப்பு காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4 :00மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும். அத்துடன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலைப்போல இத்தலத்திலும் தினமும் கணபதி ஹோமம் நடைபெற்று வருகிறது. ஆதி கோயிலாகவும் அமைந்து தினமும் பல்வேறு பூஜை ஹோமங்கள் தொடர்ந்து வருவதால் பக்தர்களுக்கு அருள் தரும் விநாயகராக மூலவர் அமைந்துள்ளார். கோயிலின் சிறப்பை அறிய 76398 64490 பேசலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar