Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்கந்த குரு கவசம் என்றால் என்ன? அதன் ... 108 என்ற எண் இடம் பெறும் சிறப்பு என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தற்போது ஏன் தெய்வம் காட்சி கொடுப்பதில்லை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2012
05:02

ஒரு சமயம் திரு வீழிமிழலை தலத்தில் தங்கி திருஞானசம்பந்தரும், அப்பரும் இறைவனை வழிபட்டனர். அவ்வூரில் கடும் பஞ்சமும், பிணியும் ஏற்பட்டிருந்தது. இருவரும் சிவபெருமானிடம் சென்று பஞ்சம் தீர்க்க பொருள் தருமாறு வேண்டினர். வாசி தீரவே காசு நல்குவீர் என சம்பந்தர் தேவாரம் பாடுகிறார். சிவபெருமானும் தினமும் பொற்காசுகள் தருகிறேன். எல்லோருக்கும் உணவு, உடை அளித்து பஞ்சம் தீருங்கள், என்று அருளுகிறார். இருவரும் அங்கு மடம் அமைத்துத் தங்கியிருந்து பஞ்சம் தீரும் வரையிலும் இறைவனிடம் பொற்காசு பெற்று மக்களுக்குத் தொண்டாற்றினர். எவ்வித சுயநலக் கலப்பும் இல்லாமல் மக்களுக்குச் சேவை செய்தனர். அந்தப்பொருளை ஒரு போதும் தங்களுக்காக பயன்படுத்தவில்லை. ஒரு ஏழை குடும்பம் வறுமையில் வாடியதைக் கண்ட ஆதிசங்கரர் கனக தாரா தோத்திரம் பாடி அன்னையின் அருளால் அவர்களின் ஏழ்மையைப் போக்கினார். தமக்காக பயன்படுத்தவில்லை. உண்மையான தியாக உணர்வும் தொண்டு மனப்பான்மையும் உள்ளவர்கள் இன்றும் தெய்வத்தைக் கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். வெளியே சொல்லி வியாபாரம் செய்வதில்லை. தாங்கள் கூறிய அருளாளர்களின் பக்குவம் நமக்கு ஏற்பட்டால் நாமும் தெய்வத்தை நேரடியாக தரிசிக்கலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar