Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ... 9 அடி சனீஸ்வரர் சிலை துாத்துக்குடி பயணம் 9 அடி சனீஸ்வரர் சிலை துாத்துக்குடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேர் கூண்டு அமைப்பு 2 ஆண்டுகளாக முடக்கம்
எழுத்தின் அளவு:
தேர் கூண்டு அமைப்பு 2 ஆண்டுகளாக முடக்கம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2019
12:02

ஸ்ரீபெரும்புதுார்: டெண்டர் விட்டு, எட்டு மாதம் கடந்த நிலையிலும், ஸ்ரீபெரும்புதுாரில், தேர் கூண்டு அமைக்கும் பணிகள் துவங்கவில்லை.

ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் ராமானுஜர் அவதார விழா மற்றும் ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழாவில், தேர் பவனி நடைபெறும். இந்நிலையில், 2017ம் ஆண்டு, சாலை விரிவாக்க பணிக்காக தேர் கூண்டு அகற்றப்பட்டது. பின், இந்நாள் வரை அது மீண்டும் அமைக்கப்படவே இல்லை. இதனால், பழமையான தேர், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகிறது.

ஹிந்து அறநிலைய துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் கூண்டு அமைக்க, கடந்த ஆண்டு ஜூலையில், டெண்டர் விடப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்காததால் தேர் கூண்டு அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. தற்போது தேர் மீது போடப்பட்டுள்ள பாலித்தீன் கவரால் தேருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, கிடப்பில் உள்ள தேர் கூண்டு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar