Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரோவில் உதய தினம்: பக்தர்கள் தியானம் இடைப்பாடி கோவில் திருவிழா: தீ மிதித்த பக்தர்கள் இடைப்பாடி கோவில் திருவிழா: தீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரர் கோவிலை சுற்றி 7 கேமரா: புராதன திட்ட பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
ஏகாம்பரர் கோவிலை சுற்றி 7 கேமரா: புராதன திட்ட பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

01 மார்
2019
12:03

காஞ்சிபுரம்: புராதன நகர மேம்பாடு மற்றும் புனரமைப்பு திட்டத்தில், காஞ்சிபுரம்
ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வெளியே, ஏழு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது.

மத்திய அரசு, 2014ல், காஞ்சிபுரத்தை, பாரம்பரிய நகரமாக அறிவித்தது. புராதன நகர மேம்பாடு மற்றும் புனரமைப்பு திட்டத்தில், 23.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்தின் கீழ், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சியம்மன் கோவில் சுற்றுப்பகுதிகளில் மழைநீர், மின்சாரம், தொலைபேசி கேபிளுக்கு என, தனித்தனி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டு, கிரானைட் கற்கள் பதிக்கப்படுகின்றன.பயணியர் உடைமைகள் பாதுகாப்பு அறை, நவீன கழிப்பறை, கோவில் கோபுரங்களை மறைக்கும் அளவிற்கு, வெளியே தெரிந்த தெருவிளக்கு மற்றும் வீட்டு மின் ஒயர்கள், பூமிக்கடியில் பதிக்கும் பணி உட்பட பல பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வெளியே, சிசிடிவி எனப்படும், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடக்கிறது.இது குறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் இரண்டு கேமராக்களும், பக்தர்கள் உடைமைகள் பாதுகாப்பு அறையில் ஒன்றும், 16 கால் மண்டபத்தில், நான்கு என, ஏழு கேமராகக்கள் பொருத்தப்பட உள்ளன.இக்கேமரா பதிவுகள் மற்றும் கண்காணிப்புகளை, நகராட்சி நிர்வாகம் பராமரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar